Skip to main content

அமிதிஸ்ட் இராசி கல் பயன்கள்

அமிதிஸ்ட் இராசி கல்:
===================

கனக புஷ்பராகத்தின் மாற்றுக் கல்லாகவும் குரு பகவானின் உப ரத்தினமாகவும் பயன்படுத்தலாம்.



அமிதிஷ்ட் கற்கள் பிரபஞ்ச அதிர்வுகளையும்,கதிர்களையும் நரம்பு மூலமாக நம் உடலுக்கு அதிக சக்திகளையும், இறைவனின் தெய்விக அருளை ஆகர்ஷித்துத் தரும் வல்லமை உடைய இராசி மற்றும் காந்த அதிர்ஷ்ட கல்.

முக்கியமாக போதை பழக்கம் உள்ளவர்கள்,குடிபழக்கத்திற்கு எப்பொழுதும் அடிமையாக உள்ளவர்கள் அணிய மாற்றம் கிடைக்கும்.

குடியை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியாமல் தவித்து கொன்டிஇரு
ப்பவர்களும் ,அமிதிஷ்ட் கல் மோதிரம் அணியும் போழுது குடிப்பதால் வரும் விளைவுகளை எண்ணி மதுவின் மீது வெறுப்பு வந்து கொஞ்சம் கொஞ்சமாக குடியை விட்டு திருந்தி மாறி விட முடிவு செய்வார்கள்.

மது ,குடிப்பவர்களுக்கு கோபத்தினால் ஏற்படும் விளைவுகளாலும், குடும்பத்தில் வரும் குழப்பங்களாலும் மனம் எப்பொழுதும் போராட்டத்திலே இருக்கும்.

அணிவதால் தன் தவறை உணர்ந்து குடிபழக்கத்தை விரைவில் விட்டு விட்டு, சிந்தனை இறை வலிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும் நிலையை ஏற்படுத்தும் இந்த கல் .

ஆன்மிக ஆற்றலை அதிகரித்து தரும் ஆற்றல் உடைய அமிதிஷ்ட் கற்களை ஆங்கில குருமார்கள் இதனால்தான்அதிகமாக விரும்பி அணிந்தார்கள்.

மேலும் நீண்ட நாட்களாக குடித்து வருபவர்களுக்கு மனதினில் பய உணர்வும், மன சோர்வும்,மிகவும் தைரியம் குன்றியவர்களாகவும் உடல் வலிமை குன்றியவர்களாக இருப்பார்கள்.

தம் உடலினுள் ஏற்படும் சோர்வுகளை நீக்கி,அமிதிஷ்ட் கற்கள் அணிந்து வருபவர்களுக்கு அதிக தைரியமும்,அதிக ஈடுபாட்டுடன் தொழிலில் கவனத்துடன் செயல்படுவார்கள்.

விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும்.அடிக்கடி மோட்டார் பயணம் செய்வோர்கள் பயணத்தின் போழுது அதிக பலன் அளிக்கும்.

தீய அமானுஷ்ய சக்திகளில் இருந்தும்,மந்திர சக்திகளில் இருந்தும் தப்பித்து கொள்ளலாம்.

நிலையான புகழைப் பெற விரும்பும்3,12,21,30,ஆம்-எண் தேதியில் பிறந்த அன்பர்கள்.

இந்த கற்கள் பதித்த மோதிரம் அணியும் போழுது அவன் எதிர்பார்த்த புகழ் கிட்டுகிறது.

தனுசு, மீனம் இராசிகாரர்கள் அணியலாம். புனர்புசம்-விசாகம்- பூரட்டாதி நட்ச்சத்திர காரர்கள் அணியலாம்.

அமிதிஸ்ட் கல் மோதிரம் அணிவதால் தீரும் நோய்கள்:
===============



1)உடலில் எவ்விதத் தோல்வியாதிகள் இருந்தாலும் அதனையும் நீக்குகிறது.

2)மாலைக் கண் எனப்படும் வியாதியை இது நிவர்த்தி செய்கிறது.

3)தூக்கமின்மையால் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் 3-ஆம் எண் சாதகன் இதனை அணிவதால் நிம்மதியான உறக்கம் நேரிடுகிறது.

4)கை கால்களில் உண்டாகும் மூட்டுவலியினை இது கண்டிக்கிறது.

5)கொடிய வயிற்றுவலியிலிருந்து 3ஆம் எண்காரருக்கு நிவாரணம் அளிக்கிறது.

6)உடலில் தோன்றும் வியாதிகளை, படை, அரிப்பு ஆகியவற்றை நீக்குகிறது.

7)பெண்கள் இதனை அணிவதால் வயிற்று வலி, மூட்டுவலி, மாதவிடாய் சம்மந்தப்பட்ட தொல்லைகளை நீக்குகிறது.


இந்த கல் எதிர்பாராத லாபங்களையும் பொருள் வரவையும் உண்டாக்குகின்றது.

கோபம், விரக்தி அகியவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். முன்கோபத்தையும் தடுக்கும்.

வியாபாரத்திலுள்ள காரிய தடைகள் யாவும் நீங்கும்.திருஷ்டியையும் போக்கும்.

குடும்பத்தில் ஆன்மிக எண்ணங்களையும், ஐஷ்வர்யங்களையும்
அமிதிஷ்ட் கல்லை அணிந்து பயன் அடையலாம்.

3ம் என்ற எண்ணுக்குரிய விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து வெற்றியை அடைவார்கள்.

தொடர்ந்து பொன்-பொருள் சேர்க்கையை உருவாக்க வல்லது .
திருமணத் தடை,குழந்தையின்மை ஆகிய பிரச்சனைகளுக்கும் அமிதிஸ்ட் கல் அணிந்து தீர்வுகள் காணலாம்.

எல்லோருக்கும் அதிக நன்மை தரக்கூடிய அமிதிஷ்ட் இராசி கல் இதுவேயாகும்.
=============
ஜாதி கல்லை ஒருவர் அணிவதன் மூலம் நல்ல அதிஷ்டத்தையும் ,செல்வாக்கையும் பெற முடியும். காரிய தடைகளை சரி செய்ய முடியும்.

நல்ல வேலை வாய்ப்பையும் பெற முடியும்.

நல்ல திருமண வாழ்க்கையை அமைத்து கொள்ளலாம்.

நோய் நொடிகளையும் குணப்படுத்தி கொள்ள முடியும்.

உங்கள் ஜாதகத்தில் சுபங்கள் தரக்கூடிய கிரகத்தை கணித்து, சுபங்களை அதிகரிக்க செய்யும் போது உடல் ஆரோக்கியமும், சிந்தனையும்,ஞாணமும் பெருக தரமான கற்கள் தேர்வு செய்து மோதிரம் செய்து தரப்படும்.
========================
SHIVA BAIRAVAR METAL WORKS
Natural Gemstone & Spiritual Products
www.spirituals4u.blogspot.in

whatsapp:+917305066366

Comments

Popular posts from this blog

சந்திர காந்தக்கற்கள் பயன்கள்(MOON STONE):

சந்திர காந்தக்கற்கள் பயன்கள்(MOON STONE): இந்தக் கற்களில் வைடூரியத்தைப் போன்ற ஒளிப்பட்டைகள் கல்லின் நடுவில் அழகாக இருக்கும். இந்தக் கற்களைச் சுழற்றும் போது அந்த ஒளியும் சுழன்று கொண்டே வரும்.  இதன் கீழ்பகுதியைத் தட்டை வடிவிலும், மேல்பகுதியை மழமழப்பாகவும் வெட்டிப் பட்டை தீட்டுகின்றனர். இவைகளை ஈச்சங்கொட்டை , கப்பிக்கொட்டை போன்ற வடிவங்களிலும் வட்டமாகவும் பல உருவங்களில் தேய்த்து உருவாக்குகின்றனர். இவை ஒளி ஊடுருவிச் செல்லும் அழகான கற்களாகும். இந்தச் கற்களானது பார்ப்பதற்கு வெண்மையாகவும் குளுமையாகவும் சந்திரனைப் போன்றும் இருப்பதால் சந்திர காந்தம் என்று வடமொழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரவில் சந்திரனின் ஒளி இதன்மேல் படும்போது இந்தக் கல்லிலிருந்து நீர்த்துளி உண்டாகும் என்பார்கள். ரோமானியர்கள் இக்கற்களை லூநாரிஸ் என்று அழைத்து மகிழ்ந்தார்கள். கற்கள் கிடைக்கும் இடங்கள்: ########################## இந்தக் கற்கள் அதிகமாக ஸ்ரீலங்காவில்தான் கிடைக்கிறது. மியான்மர்(பர்மா) ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தான்சேனியா, பிரேசில், அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் அதிகமாகக் கிடைக்கிறது. க...

மாணிக்கம் கல் பதித்த மோதிரம் : (RUBY GEMS STONE BENEFIT)ANGUTTI

மாணிக்கம் கல் பதித்த மோதிரம் : (RUBY GEMS STONE BENEFIT)ANGUTTI ################################### சிம்ம இராசிகாரர்களும்,  சூரியனுக்கு சார்புள்ள நட்சத்திரங்களும் கிருத்திகை -உத்திரம்-உத்திராடம்,மற்றும் ஜாதகத்தில் சூரிய தசை-சூரிய பார்வை- சூரிய புத்தி நடக்கும் அன்பர்களும். எண் கணிதப்படி-1,10,19,28ம்  தேதியில் பிறந்தவர்களும்  மாணிக்கம் இராசி கல்  பதித்த மோதிரம் அணியலாம். ******************************* மாணிக்கம் அணிவதன் பயன்கள்: ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்  உள்ள தோல்விகளையும்  துயரங்களையும்,போக்கவும். இரத்தினங்கள் அணிவதால்  நல்லஅதிஷ்ர்டத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும்,  செல்வச் செழிப்பையும்  பெறுவதற்கு இரத்தினங்கள்  கிரகங்களின் பிரதிநிதிகளாகவும்  செயல்படுவதால் தான் வெற்றி படிகளாக மனிதனை மாற்றி  உயர்த்தி விடுகின்றன. மாணிக்கக் கல் சிகப்பு நிறக் கதிர்கள் {RED RAYS} வெளியேற்றிக் கொண்டே இருக்கின்றன. சூரியனுடைய கதிர்கள் ஒழுங்கு செய்யப்பட்டு உடலில் ஈர்த்து நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகின்றது. ...

சித்தர்களின் சொன்ன வழிமுறையில் செய்யப்பட்ட ஐம்பொன் மோதிரங்கள் காப்பு:

பஞ்சலோக நகை சிறப்புகள்: ######################## பஞ்சலோகம் என்றால் ஐந்து வகை உலோகம். தங்கம் , வெள்ளி,செம்பு,இரும்பு,ஈயம் என்பவை சேர்ந்த உலோக கலவையே பஞ்சலோகம். இதில் தங்கம் குருவின் சக்தியையும், வெள்ளி சுக்ரனின் சக்தியையும் , செம்பு சூரியனின் சக்தியையும், இரும்பு சனியின் சக்தியையும், ஈயம் கேதுவின் சக்தியையும். ஐந்து உலோகங்கள் மனிதனின் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் துணை புரிகின்றன. நமது உடலில் குறைபாடுள்ள சக்திகளையும், சத்துகளையும், உடலில் அணியும் போது ஐம்பொன் உலோகங்கள் , உடலில் உள்ள நரம்பு மூலம் ராஜ உறுப்புகளுக்கு பிரபஞ்ச சக்திகளையும், ஈர்த்து உடலுக்கு தேவையான ஆத்ம சக்தி, மனோ சக்தி,ஞான சக்தி, ஆண்மை சக்தியையும் பெற ஐம்பொன் உலோகம் அணிவதன் மூலம் பெறிதும் துணை புரிகிறது. நமது உடலில் உள்ள ஐம்புலன்களையும் சரிவர இயங்கச் செய்யும் வல்லமை படைத்தது. வழிபாட்டின் மந்திர அதிர்வுகளையும், ஐந்து உலோக சக்தியையும் உடலில் வாங்கும்போது ,சிந்தனை மேலோங்கும் மனம் சாந்தம்,உடல்சுறு சுறுப்பு அடைகிறது. நமது ஆன்மீக பெரியோர்களும் ,சித்தர்களும் அறிந்தே பல நூற்றாண்டு முன்னரே பயன் படுத்தி உள்ளனர் என...