Skip to main content

நவரத்தினங்களில் பவழம் கல் எவ்வாறு நமக்கு பயனலிகிறது:

நவரத்தினங்களில் பவழம் கல் மோதிரம்:
#############################
பவழம் கடல் வாழ் முதுகெலும்பற்ற உயிரின வகையைச் சேர்ந்தவையாகும்.
இவற்றின் மேல் சுண்ணாம்பு அல்லது கடினமான ஓடு இருக்கும்.
இவைகள் இரண்டு விதமாக பிரிக்கப்பட்டுள்ளன. 

கடலில் விளையும் இரு ரத்தினங்களில் பவழம் பவழப்பூச்சிகள் எனப்படும்.
சிறிய உயிரினங்களினால் உருவாக்கப்படுகின்றன. 

கடினமான பாறைகளின் மேல் இந்த பூச்சிகள் நின்று கொண்டு இரை தேடும் போது இப்பூச்சிகள் உடல்களிலிருந்து உண்டாகக்கூடிய எச்சங்களே பவழப் பாறைகளாக மாறுகின்றன.

இதுவே பவழம் உண்மையாக உற்பத்தியாகும் முறையாகும். 

பவழம் கால்சியம் கார்பனேட்டினால் ஆனது.
மிகச் சிறந்த பவழம் கிளியின் மூக்கு நிறத்தைப் போன்றும், செம்பருத்தி பூவின் நிறத்தைப் போன்றும், கோவைப் பழத்தைப் போன்றும் செந்திறமாக இருக்கும். 
நாம் பவழம் என்றாலே சிவப்பு நிறம் மட்டும்தான் என நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் கருப்பு, வெள்ளை, நீலம் ஆகிய நிறங்களிலும் கிடைக்கிறது. 

வெண் பவழம் என்றால் முருகப்பூ போன்ற நிறத்துடன் காணப்படும்.

பவழத்திற்கு ஆங்கிலத்தில் (RED CORAL) கோரல் என்று பெயர்.
பவழத்தின் அமைப்பைக் கொண்டு 6 அல்லது 8 கிரகங்கள் உடையதென இரு வகையாக பிரிக்கப்படுகிறது. 

சிவப்பு பவழமானது 8 காரங்கள் பிரிவைச் சார்ந்ததாகும்.
முன்பு நம் நாட்டு கடல் பகுதிகளில் பவழம் நிறைய கிடைக்கப் பெற்றது.

தற்போதோ இத்தாலி மற்றும் ஜப்பான் கடல் பகுதிகளில் கிடைக்கப் பெறுகிறது. 

பவழம் குடுமையான வேதிப் பொருளான அமிலமானது பட்டால் உடனே கரைந்துவிடக்கூடிய தன்மை கொண்டது.

பவழத்திற்கு 6 குற்றங்கள் உண்டு:
========================
அப்படிப்பட்ட பவளங்கள் அணிவதைத் தவிர்த்து விடுவது நல்லது.

பவழங்கள் பிளவு பட்டோ, கரும் புள்ளிகளுடனோ, நிறம் வெளிறிப்போயோ, ஓரங்கள் ஓடிந்தோ, துளைகளுடனோ, இருந்தால் அவை குற்றமுடைய பவழமாக கருதப்படும்.

பவழத்தில் நாள் பட்ட, பூச்சி அரித்த பவழம் உபயோகத்திற்கு உகந்தது அல்ல. 

கார்னீலியன், சிகப்பு ஜாஸ்பர் கற்கள் பூமியில் விளைபவையாகும்.

இந்த கற்கள் பவழம் போன்ற அமைப்பை கொண்டது என்பதால் இவற்றை பவழம் என்று எண்ணிவிடக்கூடாது.

செந்நிற கிரகமான செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்களான மேஷ, விருச்சிக ராசிக்காரர்களும், 

மிருகசீரிடம்- சித்திரை- அவிட்டம் நட்சத்திர காரர்களும்,

ஜாதகத்தில் செவ்வாய் புத்தி- செவ்வாய் தசை, செவ்வாய் பார்வை நடக்கும் அன்பர்களும்,

பயன் படுத்த காரிய தடை அகன்று தொழில் முனேற்றம் நடக்கும்.

எண் கணிதப்படி 9,18,27 ம் தேதிகளில் பிறந்தவர்களும் பவழத்தை அணியலாம்.

இதைத் தவிர மருத்துவ ரீதியாகவும் பவழத்தை அணிந்தால் இர்த சிகப்பணுக்கள் கூடுகின்றது.

உடலில் சுறுசுறுப்பும் உண்டாகிறது.
 செவ்வாய் தோஷமுடையவர்களும், மனத் தளர்ச்சியடைபவர்களும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெறவும், நிலையான ஐஸ்வர்யத்தை அடைய விரும்புபவர்களும் பவழக்கல்லை அணியலாம்.
பவழத்தை தங்கத்தில் பதித்து மோதிர விரலில் அணிந்து கொள்வது நல்லது.

கண்களில் பாதிப்புடையவர்கள், குடல் புண், இருதய பாதிப்பு, உஷ்ண சம்பந்தப்பட்ட நோய், தோல் நோய், பெண்களுக்கு உண்டாகக்கூடிய மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களும் பவழக்கல்லை அணிவதால் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் விடுபடலாம்.

பவழம் தடைகளையும் விபத்தையும் தவிர்க்கும். 

சண்டையையும் வெறுப்பையும் குறைக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
##################################
மனிதனின் உடல் பஞ்சபூத சக்திகளால் ஆனது என்பது அனைவரும் அறிந்ததே . நம்உடலில் உள்ள ஏழு சக்கரங்கள் தான் நம் உடலை இயக்குகிறது.நம் உடலுக்கு தேவையான பஞ்சபூத சக்தி பெற நவரத்தினங்களில் உல்ல கதிர்கள் பெரிதும் நமக்கு துணைபுறிகிறது.

உடலில் உள்ள  சக்கரம் இயங்கும் போது தான் ஞானமும் , மேன்மை காண நல்ல சிந்தனை பிறக்கும்.

நம் வாழ்வில் சுபம் தரகூடிய கிரகங்களை கணித்து,சுபங்களை அதிகரிக்க செய்ய தேவையான சிறந்த இராசி கற்கள் தேர்வு செய்து, குற்றம் அற்ற இரத்தினத்தை பரிசோதித்து, சித்தர்களின் வழி முறையில் இரத்தினம் சுத்தி செய்து ,பின்பு அதை உங்கள் உடலில் எந்த கையில், எந்த விரலில் அணிந்தால் உடலில் உள்ள நரம்பு முலம் இரத்தினங்களில் உள்ள கதிர்கள் சரியாக உடலில் போய் சக்கரங்களை இயங்க செய்யும் போது தான் அதீத சக்தியை பெற்று அணைத்து ஆற்றலுடன் இயங்களாம். இதுவே இரத்தினம் அணிந்து வெற்றி பெற்றவர்களின் கறுத்து.

ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் இறைவன் நவக்கிரகங்கள் வாயிலாகத்தான் நடத்துகின்றான்.

அந்த நவகிரகங்களின் பிரதிநிதிகள் தாம் இந்த நவரத்தினக் கற்கள்.

ஏதாவது ஒரு கிரகத்தின் தன்மையையோ நவரத்தினத்தின் தன்மையையோ பிரதிபலித்து,தன்னால் இயன்ற அளவு மக்களுக்கு நற்பலன்களைக் கொடுக்கிறது.

மனிதனின் ஜாதக ரீதியான தோஷங்களையும் உடல் ரீதியான குறைபாடுகளையும், நிவர்த்தி செய்து அந்த மனிதனுக்கு எப்போதும் அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் வாரி வழங்கிக் கொண்டிருப்பது இரத்தினங்களேயாகும்.

நம் முன்னோர்களான அரசர்களும், ஞானிகளும், சித்தர்களும் இராசிகற்களை பயன்படுத்தி அதீத சக்தியை பெற்று தியானம் மற்றும் அராய்ச்சி ஈடுபட்டு தான் அவர்கள் நினைத்த காரியத்தை சாதித்து உள்ளனர்.
நாம் வெற்றி பெற வேண்டுமானால், நம் முன்னோர்கள்  பயன் படுத்திய இராசி கற்கள் என்ற (கதிர்கள்) பயன் படுத்தி நம் வாழ்வில் உள்ள அணைத்து பிரச்சனைகளையும் சரி செய்து நல்ல மேன்மையயை அடைவோம்.

இராசி கல் சரியானமுறையில் தேர்வு செய்து இராசி கல் மோதிரம்  செய்து தருகிறோம்.  

வாழ்க வளமுடன்...........
##################################
AAGARSHAN METAL WORKS
NATURAL GEMSTONE & SPIRITUAL PRODUCTS
www.spirituals4u.blogspot.in
whatsappp:7305066366

Comments

Popular posts from this blog

சந்திர காந்தக்கற்கள் பயன்கள்(MOON STONE):

சந்திர காந்தக்கற்கள் பயன்கள்(MOON STONE): இந்தக் கற்களில் வைடூரியத்தைப் போன்ற ஒளிப்பட்டைகள் கல்லின் நடுவில் அழகாக இருக்கும். இந்தக் கற்களைச் சுழற்றும் போது அந்த ஒளியும் சுழன்று கொண்டே வரும்.  இதன் கீழ்பகுதியைத் தட்டை வடிவிலும், மேல்பகுதியை மழமழப்பாகவும் வெட்டிப் பட்டை தீட்டுகின்றனர். இவைகளை ஈச்சங்கொட்டை , கப்பிக்கொட்டை போன்ற வடிவங்களிலும் வட்டமாகவும் பல உருவங்களில் தேய்த்து உருவாக்குகின்றனர். இவை ஒளி ஊடுருவிச் செல்லும் அழகான கற்களாகும். இந்தச் கற்களானது பார்ப்பதற்கு வெண்மையாகவும் குளுமையாகவும் சந்திரனைப் போன்றும் இருப்பதால் சந்திர காந்தம் என்று வடமொழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரவில் சந்திரனின் ஒளி இதன்மேல் படும்போது இந்தக் கல்லிலிருந்து நீர்த்துளி உண்டாகும் என்பார்கள். ரோமானியர்கள் இக்கற்களை லூநாரிஸ் என்று அழைத்து மகிழ்ந்தார்கள். கற்கள் கிடைக்கும் இடங்கள்: ########################## இந்தக் கற்கள் அதிகமாக ஸ்ரீலங்காவில்தான் கிடைக்கிறது. மியான்மர்(பர்மா) ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தான்சேனியா, பிரேசில், அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் அதிகமாகக் கிடைக்கிறது. க...

மாணிக்கம் கல் பதித்த மோதிரம் : (RUBY GEMS STONE BENEFIT)ANGUTTI

மாணிக்கம் கல் பதித்த மோதிரம் : (RUBY GEMS STONE BENEFIT)ANGUTTI ################################### சிம்ம இராசிகாரர்களும்,  சூரியனுக்கு சார்புள்ள நட்சத்திரங்களும் கிருத்திகை -உத்திரம்-உத்திராடம்,மற்றும் ஜாதகத்தில் சூரிய தசை-சூரிய பார்வை- சூரிய புத்தி நடக்கும் அன்பர்களும். எண் கணிதப்படி-1,10,19,28ம்  தேதியில் பிறந்தவர்களும்  மாணிக்கம் இராசி கல்  பதித்த மோதிரம் அணியலாம். ******************************* மாணிக்கம் அணிவதன் பயன்கள்: ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்  உள்ள தோல்விகளையும்  துயரங்களையும்,போக்கவும். இரத்தினங்கள் அணிவதால்  நல்லஅதிஷ்ர்டத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும்,  செல்வச் செழிப்பையும்  பெறுவதற்கு இரத்தினங்கள்  கிரகங்களின் பிரதிநிதிகளாகவும்  செயல்படுவதால் தான் வெற்றி படிகளாக மனிதனை மாற்றி  உயர்த்தி விடுகின்றன. மாணிக்கக் கல் சிகப்பு நிறக் கதிர்கள் {RED RAYS} வெளியேற்றிக் கொண்டே இருக்கின்றன. சூரியனுடைய கதிர்கள் ஒழுங்கு செய்யப்பட்டு உடலில் ஈர்த்து நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகின்றது. ...

சித்தர்களின் சொன்ன வழிமுறையில் செய்யப்பட்ட ஐம்பொன் மோதிரங்கள் காப்பு:

பஞ்சலோக நகை சிறப்புகள்: ######################## பஞ்சலோகம் என்றால் ஐந்து வகை உலோகம். தங்கம் , வெள்ளி,செம்பு,இரும்பு,ஈயம் என்பவை சேர்ந்த உலோக கலவையே பஞ்சலோகம். இதில் தங்கம் குருவின் சக்தியையும், வெள்ளி சுக்ரனின் சக்தியையும் , செம்பு சூரியனின் சக்தியையும், இரும்பு சனியின் சக்தியையும், ஈயம் கேதுவின் சக்தியையும். ஐந்து உலோகங்கள் மனிதனின் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் துணை புரிகின்றன. நமது உடலில் குறைபாடுள்ள சக்திகளையும், சத்துகளையும், உடலில் அணியும் போது ஐம்பொன் உலோகங்கள் , உடலில் உள்ள நரம்பு மூலம் ராஜ உறுப்புகளுக்கு பிரபஞ்ச சக்திகளையும், ஈர்த்து உடலுக்கு தேவையான ஆத்ம சக்தி, மனோ சக்தி,ஞான சக்தி, ஆண்மை சக்தியையும் பெற ஐம்பொன் உலோகம் அணிவதன் மூலம் பெறிதும் துணை புரிகிறது. நமது உடலில் உள்ள ஐம்புலன்களையும் சரிவர இயங்கச் செய்யும் வல்லமை படைத்தது. வழிபாட்டின் மந்திர அதிர்வுகளையும், ஐந்து உலோக சக்தியையும் உடலில் வாங்கும்போது ,சிந்தனை மேலோங்கும் மனம் சாந்தம்,உடல்சுறு சுறுப்பு அடைகிறது. நமது ஆன்மீக பெரியோர்களும் ,சித்தர்களும் அறிந்தே பல நூற்றாண்டு முன்னரே பயன் படுத்தி உள்ளனர் என...