Skip to main content

Posts

இந்திர நீலம்: {BLUE SAPPHIRE}

இந்திர நீலம்: {BLUE SAPPHIRE} ################## இந்திரம் என்றால் வானம் என்பது பொருள். அதாவது வானத்தைப் போன்ற அழகான நீல நிறமுள்ளது ஆகும். கையில் எடுத்துப் பார்க்கும்போது உட்புறம் கருப்பாக இருக்கும்.  இதை வான் நீலம் என்றும் கூறலாம். இதுவே தரத்தில் சிறந்தது. விலையும் அதிகமானது. இதன் இரசாயணக் குறியீடு (AI2O3) கோரண்டம்(CORUNDAM) என்னும் வகையைச் சேர்ந்தது.  நீலமாக விளையும்போது நீலக்கற்கள் எனப்படுகின்றது.  நீலத்தின் கடினத்தன்மை 9. இதன் ஒப்படர்த்தி 4 ஆகும். இதன் ஒளிவிலகல் எண் 1.76 -1.77. நீலத்தின் குணங்கள் கணம், மனத்தைக் கவரும் ஒளி, நல்ல பூரிப்பு, பக்கங்களில் பூரிப்பு, புல்லைப் பிடிக்கும் தன்மை ஆகிய ஐந்தும் நீலரத்தினத்தின் குணமாக ஸ்மிருதிஸாரோத்ஸரம் கூறுகிறது. நீலக்கற்கள் குற்றங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.  அதை அணிந்தால் மனிதருக்கு செல்வம், ஆயுள், பலம், புகழ் ஆகியவை உண்டாகும். என பழம் நூல்கள் கூறுகின்றன. தரமான நீலக்கற்கள் அணிவதால், 1. வாழ்நாள் அதிகரிக்கும். 2. கோழைத்தனத்தை மாற்றித் தைரியத்தைக் கொடுக்கும். 3. எதிரிகள் இவ...

அமிதிஸ்ட் இராசி கல் பயன்கள்

அமிதிஸ்ட் இராசி கல்: =================== கனக புஷ்பராகத்தின் மாற்றுக் கல்லாகவும் குரு பகவானின் உப ரத்தினமாகவும் பயன்படுத்தலாம். அமிதிஷ்ட் கற்கள் பிரபஞ்ச அதிர்வுகளையும்,கதிர்களையும் நரம்பு மூலமாக நம் உடலுக்கு அதிக சக்திகளையும், இறைவனின் தெய்விக அருளை ஆகர்ஷித்துத் தரும் வல்லமை உடைய இராசி மற்றும் காந்த அதிர்ஷ்ட கல். முக்கியமாக போதை பழக்கம் உள்ளவர்கள்,குடிபழக்கத்திற்கு எப்பொழுதும் அடிமையாக உள்ளவர்கள் அணிய மாற்றம் கிடைக்கும். குடியை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியாமல் தவித்து கொன்டிஇரு ப்பவர்களும் ,அமிதிஷ்ட் கல் மோதிரம் அணியும் போழுது குடிப்பதால் வரும் விளைவுகளை எண்ணி மதுவின் மீது வெறுப்பு வந்து கொஞ்சம் கொஞ்சமாக குடியை விட்டு திருந்தி மாறி விட முடிவு செய்வார்கள். மது ,குடிப்பவர்களுக்கு கோபத்தினால் ஏற்படும் விளைவுகளாலும், குடும்பத்தில் வரும் குழப்பங்களாலும் மனம் எப்பொழுதும் போராட்டத்திலே இருக்கும். அணிவதால் தன் தவறை உணர்ந்து குடிபழக்கத்தை விரைவில் விட்டு விட்டு, சிந்தனை இறை வலிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும் நிலையை ஏற்படுத்தும் இந்த கல் . ஆன்மிக ஆற்றலை அதிகரித்து தர...

நீலம் கல் பயன்கள்

நீலம் கல் {BLUE SAPPHIRE GEMSTONE} ################################## கல் ஸ்லோகம்: ############### நீல ரத்ன ஸமாபாஸா வைஷ்ணவீ புஷ்பஸந்நிபா! அதஸீ புஷ்ப ஸம்காசா சாஷ்பக்ஷஸமத்ருதி!! ************************************* பொருள்:  கணம், மனதைக் கவரும், குணம் நல்ல பூரிப்பு, பக்கங்களில் பூரிப்பு, விஷ்ணுவின் நிறம், நீல கர்ணிகாவின் நிறம், வண்டின் இறகு ஆகிய அனைத்தும் நீல மணியின் குணங்கள். ************************************** சனிஸ்வரனின் ஆற்றலைப் பிரதிபலிக்கும், அதிர்ஷ்டக் கல் தான் நீலம் ஆகும்.  நீலக் நிறக் கற்கள் இறையருளை ஆகர்ஷிக்கும் தன்மை உடையது. இக்கற்கள் வயலட் நிறக் கதிர்களை (கத்தரிப்பூ) வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன.  சனிகிரகத்தின் பாதிப்பினால் ஏற்படும் தோல் சம்பந்தமான நோய்களை நீலகற்கள் குணபடுத்துகின்றன.  தீராத வெண் குஷ்ட நோய்களையும் நீலக் கற்களின் வயலட் நிறக் கதிர்கள் குனபடுத்துகின்றன. மேலும் மூளைக் கோளாறுகள், மூட்டுவலிகள், மண்டைத் தோல் கோளாறுகள், காக்கை வலிப்பு, முதுகுத் தண்டு கோளாறு, நரம்புப் பிடிப்புகள், அதிக சதை வளர்ச்சி சிறுநீரக கோளாறுகள் போ...

எந்த இராசிகாரர்கள் எந்த ஆதிர்ஷ்ட்ட கல் அணியலாம்

எந்த இராசிக்கல் யார் அணிந்தால் அதிர்ஷ்டமும், ஆரோக்கியமும் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ####################################### இராசிகற்கள் என்றால் அனைத்துமே அதிர்ஷ்டக் கற்கள்தான். ஆனால் எந்தெந்த கற்கள் யார் யாருக்கு அதிர்ஷ்டமானவை என்பதுதான் விஷயமே. ஜாதகத்தில் இயக்குவிக்கும் கிரகங்கள் எவை எவை என்பது தெரிய வேண்டும். எந்த கிரகங்கள் இயக்குகின்றன. எவைகள் இயங்குகின்றன என்பதை அறிய வேண்டும். ஒரு சிலருக்கு சரியான ஜாதகமே இருக்காது.  பிறந்த நேரம் சரியாகத் தெரியாமல் இருந்தாலும் லக்னம், நட்சத்திரம், ராசி எல்லாம் கூட மாறுபடும். எனவே ஒருவருடைய சரியான ஜாதகம் வைத்தே அவருக்கு எது அதிர்ஷ்ட்டமானது என கணிக்கப்படுகிறது. ஜோதிட சாஸ்த்திரத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்தினங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம். 1. சூரியன்—மாணிக்கம். இதை அணிந்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகலாம். 2. சந்திரன்—-முத்து. இது அமைதியும் மகிழ்ச்சியும் செல்வ விருத்தியும் அளிக்க வல்லது. 3. செவ்வாய்—-பவழம். இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும். 4 புதன்...

சாளக்கிராமம் கல் பயன்கள்:

சாளக்கிராமம் கல்: ★சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும்.  இவை நத்தைக்கூடு, சங்கு முதலாய பல வடிவங்களில் பல வண்ணங்களில் கிடைக்கிறது. ★திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியின் வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார். ★அங்கு ரீங்கான வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து பல்வேறு அவதாரங்களை விளையாட்டாக வரைந்து பின் மறைந்து விடுவதாக கூறுவர். இப்படிப்பட்ட வடிவங்கள்தான் வணங்கிட உகந்தவையாகும். ★சாளக்கிராமத்தில் தெய்வீக அருள் இருப்பது மட்டுமில்லாமல் இவற்றில் 14 உலோக சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது.  வழிபடப்பெற்ற சாளக்கிராமங்களை சரித்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி. ★சேவை தரும் எம்பெருமான் ஸ்ரீமூர்த்தி, கேசவன், நாராயணன், மாதவன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகிய பன்னிரண்டு கூறுகளாகக் கற்கள் வடிவத்தில் விளங்கி, செல்வத்தை வழங்கும் அதிப...

இரத்தினங்களில் அனுபவித்த பயன்கள்: NAVARATNA BENEFITS

இரத்தினங்கள் நமக்கு எவ்வாறு உதவிகரமாக உள்ளது. #################################################### ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் இறைவன் நவக்கிரகங்கள் வாயிலாகத்தான் நடத்துகின்றான். அந்த நவகிரகங்களின் பிரதிநிதிகள் தாம் இந்த நவரத்தினக் கற்கள். ஏதாவது ஒரு கிரகத்தின் தன்மையையோ நவரத்தினத்தின் தன்மையையோ பிரதிபலித்து,தன்னால் இயன்ற அளவு மக்களுக்கு நற்பலன்களைக் கொடுக்கிறது. மனிதனின் ஜாதக ரீதியான தோஷங்களையும் உடல் ரீதியான குறைபாடுகளையும், நிவர்த்தி செய்து அந்த மனிதனுக்கு எப்போதும் அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் வாரி வழங்கிக் கொண்டிருப்பது இரத்தினங்களேயாகும். இன்று நேற்றல்ல ,வேத காலங்களிருந்தே தேவர்களும், மன்னர்களும் அதிர்ஷ்ட இரத்தினங்களை அணிந்தே பல வெற்றிகளையும் சாதனைகளையும் அடைந்திருக்கிறார்கள். விதியின் சதியால் தான் மனிதன் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கிறான். எந்த முயற்சி எடுத்தாலும் ஒரு மனிதனுக்குத் தோல்வியும்,நஷ்டமும், துன்பமும்,துயரமும் வருமேயானால், அவனால் என்ன செய்ய முடுயும்? மனத் துணிவுள்ள மனிதன் தனது வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பொறுமையுடன் சமாளித்து வெற்றி காண்கிறான். மனிதன...